அரசாங்க அதிபர் பி.ஏ.சரத்சந்திர அவர்களால் நெல் அறுவடை
வவுனியாவில் பாரம்பரிய முறைப்படி மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத்சந்திர அவர்களால் நெல் அறுவடை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா 2025 நாளையதினம் (16.01) நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த பொங்கலிற்கான அரிசிக்கான, நெல்லினை பெற்றுக் கொள்வதற்கான…
ஆட்டோ காரர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது. அதன்படி, முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை பொருத்துவதில் உள்ள சட்ட கட்டமைப்பு மற்றும் வரம்புகளுக்கு ஏற்ப சட்டத்திற்கு இணங்க பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளின் உதிரிபாகங்கள் அகற்றப்படாமல்…
யூரிக் அமில பிரச்சினைக்கு காரணம்
தற்காலத்தில் துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு மற்றும் முறையற்ற உணவுப்பழக்கங்கள் காரணமாக பெரும்பாலானவர்கள் யூரிக் அமில பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். யூரிக் அமிலம் என்பது உடலில் பியூரின்கள் உடைக்கப்படும் போது உற்பத்தியாகும் ஒரு வகையான இரசாயனமாகும். உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதை…
அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் எச்சரிக்கை
கறுப்புப்பட்டியலில் உள்ள பங்களாதேஷ் நிறுவனமொன்றுக்கு இலங்கையில் மருந்து விநியோக டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் பரப்புவோருக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் (SPC) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது தொடர்பாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில்…
இலங்கை பேக்கரி சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கை
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு வழங்க முடியும்.வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற கலந்துரையாடலில்…
அஸ்வெசும கொடுப்பனவை அதிகரிக்க அனுமதி
இவ்வாண்டு இறுதி வரை அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய நலன்புரி கொடுப்பனவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த…
இரவு நேரங்களில் சீகிரியா திறக்கப்படமாட்டாது
வரலாற்று சிறப்புமிக்க சீகிரியாவை இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறப்பது குறித்த செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு மறுத்துள்ளது. இரவு நேரங்களில் சீகிரியாவை திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.…
2,352 டெங்கு நோயாளர்கள் பதிவு
நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 374 ஆகும். அதன்படி,…
குளத்தின் வான் கதவுகள் திறப்பு
கிளிநொச்சியின் மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக அதிகளவான நீர் இரணைமடு குளத்துக்கு வந்து கொண்டிருக்கிறமையால் குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலதிக நீர் வெளியிடப்படுகின்றமையால் குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும்…
நீராடச் சென்று காணாமல் போன இளைஞன்
மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த 13 ஆம் திகதி மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் குறித்த இளைஞரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. பொலிஸார் மற்றும்…
