Editor 2

  • Home
  • மழையால் வெள்ளக்காடான அம்பாறை

மழையால் வெள்ளக்காடான அம்பாறை

அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு கடந்த செவ்வாய்க்கிழமை (14) திறந்துவிடப்பட்ட நிலையில் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (16) அம்பாறை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து

பாலிவுட் இன் முன்னணி நடிகரான சைஃப் அலி கான் இன்று(16) காலை அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்ட சம்பவம் பாலிவுட்டில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த நடிகர் சைஃப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.…

பாடசாலை மாணவர்களின் மோசமான செயல்

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் நேற்றைய தினம் (15) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மாணவர்கள் இருவரும் போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்ததை அடுத்து…

மீண்டும் இயங்கும் வாழைச்சேனை காகித ஆலை

மட்டக்களப்பு – வாழைச்சேனை காகித ஆலை மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், காகித ஆலையில் செயலிழந்த இயந்திரங்கள் பழுதுபார்க்கப்பட்டதன் பின்னர் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதாக…

மல்வத்து ஓயாவில் வெள்ள அபாயம்!

மல்வத்து ஓயா ஆற்றுப் படுகைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த அறிவிப்பு நாளை (17) பிற்பகல் 1 மணி வரை அமுலில் இருக்கும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையைக் கருத்தில்…

42 வினாடிகளில் விற்கப்பட்ட ரயில் டிக்கெட்

மலையக ரயில் மார்க்கத்தின் எல்ல செல்லும் ரயில் பயணச்சீட்டுக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் அனைத்து பயணச்சீட்டுக்களும் தீர்ந்துவிட்டதால், பாரியளவில் மோசடி நடைபெற்று வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். நேற்று (15) கண்டியில்…

மின் கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கை

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கை நாளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. ன் கட்டணங்களை இருபது முதல் முப்பது…

இன்றைய வானிலை அறிக்கை

வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. மேல், மற்றும் சப்ரகமுவ…

விபத்தில் பலியான முன்னாள் போராளி!

மாற்றுத்திறனாளியான விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதியில் நடந்து சென்ற மாற்றுத்திறனாளியான குறித்த முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி, மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி, விபத்துக்குள்ளாக்கியதுடன்…

தூய்மையான இலங்கை திட்டத்தை வரவேற்கும் அமெரிக்கா

பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புதிய அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்களை அமெரிக்கா பாராட்டியுள்ளது. ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்க தயாராகி வரும் நிலையில், இலங்கைக்கான அமெரிக்க தூதர் பொறுப்பிலும், இந்த வருட இறுதியில்…