Editor 2

  • Home
  • சூப்பர் 6 சுற்றில் இலங்கை அணி

சூப்பர் 6 சுற்றில் இலங்கை அணி

மலேசியாவில் இடம்பெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் சூப்பர் 6 சுற்றில் இலங்கை அணி விளையாடும் போட்டிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எதிர்வரும் 26 ஆம் திகதி சூப்பர் 6 சுற்றில் முதல் போட்டியாக…

ஐசிசி ஒருநாள் அணித்தலைவரான அசலங்க!

2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த ஆடவர் ஒருநாள் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இலங்கை அணியின் சரித் அசலங்க அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்த 11 பேர் கொண்ட வீரர்களை…

சோதனையின்றி விடுவிக்கப்படும் கொள்கலன்கள்

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் நெரிசல் காரணமாக, சோதனைக்கு உட்படுத்தாமல் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் பொறியியலாளர் ஜனித் ருவான் கொடிதுவக்கு…

புலமைப்பரிசில் பரீட்சை – முதலிடம் பிடித்த மாணவி

2024 புலமைப்பரிசில் பரீட்சையில் ஹொரணை ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். குறித்த மாணவி 188 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதேவேளை, 2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள்…

இலங்கையை சேர்ந்த சமரி அத்தபத்து, ஐசிசி சிறந்த மகளிர் ஒருநாள் கனவு அணியில்

2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த மகளிர் ஒருநாள் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இலங்கை அணியின் சமரி அத்தபத்து இடம்பெற்றுள்ளார். அணித் தலைவராக தென்னாபிரிக்கா மகளிர் அணியை சேர்ந்த லாரா வோல்வார்ட் பெயரிடப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த…

கோபா தலைவர் நியமனம்

பத்தாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

மசாஜ் நிலைய உரிமையாளருக்கு சிறைத்தண்டனை

இந்தோனேசியாவிலிருந்து மூன்று இளம் பெண்களை சிகிச்சை நிபுணர்கள் தொழிலுக்காக அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதற்காக மசாஜ் நிலைய உரிமையாளருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ள நிலையில் இந்த தண்டனையை 5 ஆண்டுகளில் அனுபவிக்க வேண்டும் என்று…

இரவில் நடமாடும் ‘BAT MAN’

கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) அதிகாலையில் நான்கு அலுவலகங்களுக்குள் நுழைந்து ஏராளமான பொருட்களை திருடிச் சென்ற நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபரின் திருட்டுகளின் முடிவில் ‘பேட்மேன்’ என்று சுவர்களில் எழுதப்பட்ட ஒரு குறிப்பின் அடிப்படையில்,…

Tiktok காதலியை காணச்சென்ற இளைஞன் கைது

Tiktok காதலியை காணசென்ற இளைஞன் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலை பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவனுக்கும் பசுமலை பிரதேசத்தில் உள்ள மாணவிக்கும் Tiktok மூலம் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து குறித்த இளைஞன் தனது…

புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பிடித்த மாணவன்!

இலங்கையில் நேற்றையதினம் வெளியான 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று(23.01.2025) மாலை வெளியாகின.…