இலங்கை, சீனாவுக்கு இடையில் ஒப்பந்தங்கள்
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (15) பிற்பகல் சீன மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது. சீன மக்கள் மண்டபத்திற்கு வருகை…
அமெரிக்க பாராளுமன்ற தீர்மானம்
அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க கோரி தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி எம்.பி. தலைமையில் ரோ கன்னா, அமி பெரா, ஸ்ரீ தானேதர், பிரமிளா ஜெயபால் ,சுஹாஸ் சுப்பிரமணியம்…
ஜி ஜின்பிங்கை சந்தித்த ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. இந்நாட்டு நேரப்படி, மாலை 5:00 மணிக்கு சீன மக்கள் மண்டபத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சீனா கொள்கையை ஆதரிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு
சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கை அரசாங்கம் ஒரே சீனா கொள்கையை ஆதரிப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் தெரிவித்தார். இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு சீனாவில் உள்ள மக்கள் மண்டபத்தில் உள்நாட்டு நேரப்படி மாலை…
பார்ட்டியில் 90’S நடிகைகள்!
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருபவர் நடிகை திரிஷா. சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான IDENTITY படம் வெளியானது. இதனை அடுத்து தன்னுடைய மகனாக வளர்த்த நாய் இறந்துவிட்டதாக கூறி…
சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 53.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், 1,487,303 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், இதனூடாக பதிவு செய்த மொத்த வருமானம் 2,068…
போதைப்பொருளுடன் கைதான நீதிமன்ற ஊழியர்
10 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நீதிமன்ற ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் புதுக்கடை நீதிமன்ற எண் 03 இல் கடமையாற்றும் கஹவத்த பகுதியைச் சேர்ந்த “ஆராச்சி” என்ற நபர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்…
மஹீஷ் தீக்ஷன ICC தரவரிசையில் மூன்றாம் இடம்
ஐ.சி.சி ஆடவர் ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 7வது இடத்திலிருந்த தீக்ஷன 4 இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார். 663 மதிப்பீட்டு புள்ளிகளுடன், ஐ.சி.சி தரவரிசையில் தீக்ஷன அடைந்த மிக…
சீமெந்தின் விலையை குறைக்க நடவடிக்கை
சீமெந்து மீதான தற்போதைய செஸ் வரியைக் குறைப்பதற்கான முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் நூறு ரூபாய் குறையும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் குழுவிற்கு அறிவித்துள்ளனர். பாராளுமன்ற…
பங்குச் சந்தையில் வளர்ச்சி!
கொழும்பு பங்குச் சந்தையில் இன்று (15) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நாள் நிறைவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 226.35 புள்ளிகள் அதிகரித்து 16,152.35 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டெண்…
