Editor 2

  • Home
  • பாஸ் லேடியாக மாறணுமா?

பாஸ் லேடியாக மாறணுமா?

பொதுவாகவே ஆண்களும் பெண்களும் சமன் என்று பேசினாலும் உலகளவில் பெரும்பாலும் தலைமைப்பதிவிகளில் இருப்பது ஆண்கள் தான். ஆனால் ஆண், பெண் இருவருக்குமே தலைமை வகிக்க வேணடும் என்பதில் அதிக ஆர்வம் இருக்கும். இருப்பினும் ஆண்களுக்கு தலைமைத்தும் எளிதில் கிடைத்துவிடுகின்றது. பெண்களும் குடும்பத்தை…

மும்பையில் பல கோடி ரூபாய் முதலீட்டு மோசடி

பல கோடி முதலீட்டு மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நகையக உரிமையாளர்கள், இலங்கையிலும் தமது மோசடியை விஸ்தரிக்க திட்டமிட்டதாக மும்பை (Mumbai) பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இதன்படி அவர்கள் இலங்கையில் தமது அலுவலகத்தை அமைக்க திட்டமிட்டிருந்தனர் என்று மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக,…

மருத்துவத்துறை எதிர்கொள்ளும் நெருக்கடி

இலங்கையில் (Sri Lanka) விசேட மருத்துவ நிபுணர்களுக்கான பாரிய பற்றாக்குறையொன்று நிலவுவதாக தேசிய கணக்காய்வு நிறுவன அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போதைய நிலையில் விசேட மருத்துவர்களுக்கான 35 துறைகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 972 விசேட மருத்துவ நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. அத்துடன்…

சந்தைப்படுத்தப்படும் தரமற்ற டின்மீன்

இலங்கையில் (Sri Lanka) விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் (Tin fish) பாதியளவான டின்மீன் உற்பத்திகள் எதுவித தரச்சான்றிதழ்களும் அற்றவை என்ற அதிர்ச்சித் தகவல் வௌியாகியுள்ளது. இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்களின் பிரகாரம் இலங்கையில் 28 வர்த்தக நாமங்களின்…

விட்ஸ் காருக்கு 80 லட்சம் ரூபாய் வரி

சமகால அரசாங்கம் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியின் காரணமாக சாதாரண மக்கள் அதனை கொள்வனவு செய்ய முடியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் ஒவ்வொரு வீட்டிலும் 12 லட்சம்…

கரையொதுங்கிய மிதவைப்படகு

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த மிதவை படகானது நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் இன்றைய தினம் (15)கரையொதுங்கியுள்ளது. மிதவை படகில் புத்த சம்ய அடையாளங்கள் காணப்படுவதால் மியான்மார் நாட்டு பகுதியில் இருந்து குறித்த…

மண்சரிவு எச்சரிக்கை

மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

களுத்துறை – தொடங்கொடை துப்பாக்கிச் சூடு

களுத்துறை – தொடங்கொடை, வில்பாத பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும்…

குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தடுப்புக்காவல்

ஏராளமான குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், ஹங்வெல்ல, மீகொடை, ஹோமாகம, அத்துருகிரிய மற்றும் கொட்டாவை ஆகிய பகுதிகளில் அவர்கள் செய்த பல கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில்…

பாலியல் சேட்டை புரிந்தவர் கைது

சிறுமியிடம் பாலியல் சேட்டை புரிந்தமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் அதிர்ஷ்ட இலாப சீட்டு விற்பனை செய்யும் நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கடந்த திங்கட்கிழமை (13) இவ்விடயம்…