அடிக்கடி பயப்படுவது நோயா?
நம்மிள் சிலர் எந்தவித காரணமும் இல்லாமல் எல்லா விடயங்களுக்கும் பயம் கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு வரும் பயம் இயல்பானதாக இருக்காது. அச்ச உணர்வு என்பது பொதுவானதாக இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒன்றைப் பார்த்து பயந்து கொண்டு வாழ வேண்டிய நிலை…
பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
மட்டக்களப்பு காக்காச்சிவட்டை தாமரை கேணியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் விபரீத முடிவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் இப் பெண் நேற்று உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது. பெண்ணின் மரணத்திற்கான…
முன்னாள் காதலிக்கு ஆசிட் வீசிய நபர் கைது
முன்னாள் காதலிக்கு திருமண நிச்சயம் என்று அறிந்த நபர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம், கோசி கொத்வாலி பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான இளம்பெண். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இளம்பெண்ணின் முகத்தில் ஆசிட் அதற்காக வங்கிக்கு பணம் எடுப்பதற்காகச்…
உள்ளூராட்சி சபைத் தேர்தல் இறுதி முடிவுகள்
இலங்கையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் இறுதி முடிவுகள் இன்று (7) வெளியாகியுள்ளது. அதன்படி, தேசிய மக்கள் சக்தி – 4,503,930 வாக்குகள், 3927 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி – 2,258,480 வாக்குகள்,1,767 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…
மின்னல் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு
முல்லைத்தீவில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்போது சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இ்ன்றையதினம் (7) புதுக்குடியிருப்பு கள்ளியடி வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.…
காருக்குள் நுழைந்து சிறுமி, தாயை பயமுறுத்தியவர் கைது
அடையாளம் தெரியாத ஒருவர் காரில் சட்டவிரோதமாக நுழைந்து, 8 வயது சிறுமியை தள்ளிவிட்டு, அவருடைய தாயையும் மிரட்டியதாக 2025.05.03 அன்று கிடைத்த புகாரின் பேரில் கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டன. கறுவாத்தோட்ட பொலிஸ் பிரிவின் மல்பாரா பகுதியில் இந்த சம்பவம்…
மாணவன் மீது தாக்குதல் ; ஏழு பேருக்கு பிணை
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக, தொழிநுட்ப பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவனை கொடூரமாக தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தின் ஏழு மாணவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது தலா மூன்று இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க ஹோமாகம நீதவான் ராஜீந்திரா ஜெயசூரிய…
உடல் எடையை குறைக்க இனி டயட் எதற்கு?
நமது உடலை நாம் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். நம் உடலை நாம் நேசிக்கும் போது மட்டுமே அது அழ பெறும். உடலை அதன் எல்லா விதமான தோற்றத்திலும் நேசிக்க வேண்டும். இதற்காக நாம் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் உடற்பயிற்ச்சி செய்ய…
இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க…
நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக நமது உடலில் நல்ல மற்றும் கெட்ட கொழுப்புகள் என இரண்டு காணப்படுகின்றது. கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்துவிட்டால் பல பிரச்சனைகள் ஏற்படும்.…
அதிக விலையில் உயிர்காக்கும் மருந்துகள்
நாட்டில் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை தொடர்ந்து வருவதால், மருத்துவமனை இயக்குநர்கள் உள்ளூர் மருந்தகங்களிலிருந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாகவும் அங்கு சில மருந்துகளின் விலைகள் வழக்கமான விலையை விட பல மடங்கு அதிகமாக உள்ளன என்றும் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணர்…
