கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் கைது
யாழ்ப்பாணம், எழுவைதீ வடக்கு கடலில் இலங்கை கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, மூன்று (03) சந்தேக நபர்களும், சுமார் முன்னூற்று ஒரு (301) கிலோகிராம் நூற்று ஐம்பது (150) கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி (01)…
உலக வங்கிக் தலைவருடன் பிரதமர் சந்திப்பு
இலங்கையின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பைத் தொடர்வது குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய, உலக வங்கிக் குழுவின் தலைவர் அஜய் பங்காவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இலங்கையின் சமீபத்திய பொருளாதார நெருக்கடியின் போது, உலக வங்கியின் ஆதரவிற்குப் பிரதமர்…
யூரிக் அமில பிரச்சனையால் ஏற்படும் மூட்டுவலி…
நம் உடலில் சில உணவுகளின் மூலமாக உருவாகும் ஒரு வகை கழிவுப் பொருள், சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக சேரும்போது சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இந்த சிக்கலை இயற்கையான வழிகளில் சரிசெய்ய முடியும். ]இயற்கையில் கிடைக்கும் இந்த மூலிகைப் பொருட்கள் மூலம் உங்களின்…
புதிய பாப்பரசர் தேர்வு
கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனை தெரிவிக்கும் வகையில் கரும்புகை வெளியிடப்பட்டதாக வத்திக்கான் ஊடகம் செய்தி வெளிட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு நேற்று (07) இடம்பெற்றிருந்தது. உரோம் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் கரும்புகை…
வடக்கு ரயில் மார்க்கத்தில் இருவழி போக்குவரத்து
வடக்கு ரயில் மார்க்கத்தின் பொல்கஹவெல மற்றும் மஹவ ரயில் நிலையத்திற்கு இடையிலான மார்க்கத்தை இருவழி போக்குவரத்தாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டத்தின் கீழ் பொல்கஹவெல மற்றும் குருணாகல் ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் மார்க்கத்தை இருவழி மார்க்கமாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின்…
இலங்கைக்கு வந்த உலக வங்கியின் தலைவர்
இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும்(Ajay Banga), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகே உலக வங்கியின் தலைவர் ஒருவர்…
இளமையில் மன அழுத்தம்
20களில் பலர் மன அழுத்தில் இருக்க காரணம், அவர்கள் அவர்களே கண்டுகொள்வதும், உறவுகளை உருவாக்குவதும்தான் காரணம். அது மட்டுமல்ல, வேலை மற்றும் தொழில் குறித்து கவலைகள் வரும். குடும்பத்தை விட்டு தள்ளியிருக்க வேண்டும் என்கிற எண்ணம், இந்த உலகில் நமக்கென்று என்ன…
மோட்டார் சைக்கிள் – லொறி ஒன்றும் மோதி விபத்து
வீரகெட்டிய – ரன்ன பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக வீரகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (07) மாலை 5:00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
கனமழை பெய்யக்கூடும்
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய சில பகுதிகளில் 50…
பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுவைதீவு கடற்பகுதியில் வைத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 323 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பேசாலை என்றும் ஏனைய இருவரும்…
