Editor 2

  • Home
  • மரக்கறிகளின் விலைகள் திடீர் அதிகரிப்பு

மரக்கறிகளின் விலைகள் திடீர் அதிகரிப்பு

சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதுடன், அரிசி பற்றாக்குறையும் நிலவுவதாக நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை மத்திய வங்கி நேற்றைய தினம் வெளியிட்ட தினசரி விலை அறிக்கையின் படி, பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளது. இலங்கை…

மின்னல் தாக்கிய இளைஞன் பலி

யாழ்ப்பாணம் – ஏழாலை கிழக்கு பகுதியில் விவசாய காணியில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் (08) நண்பகல் மின்னல் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஏழாலை கிழக்கை சேர்ந்த 39 வயதுடைய குணரட்ணம் குமரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பளை ஆதார…

துப்பாக்கிச் சூடுக்கு இலக்கானவர் பலி (UPDATE)

கொட்டாவை – மாலபல்ல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் (8) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் மிரிஸ்ஸாய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு

கொட்டாவை – மாலபல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மாகாணத்திலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என…

நாம் இறப்பதற்கு முன், பீட்சா சாப்பிடுவோம்…?

நேற்று. (07) நடந்த பயங்கரமான தாக்குதலைத் தொடர்ந்து, காசா நகரத்தில் உள்ள உணவகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் ஒருவரிடமிருந்து, பாலஸ்தீனிய ஆர்வலர் ஹானி அபு ரெசெக் ஒரு இதயத்தை உடைக்கும் தகவலை அவர் பகிர்ந்து கொண்டார். படத்தில் உள்ள இந்த பீட்சாவை ஒரு…

இதய வால்வு நோய்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இதயம் தொடர்பான எந்த நோயும் தீவிரமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், எதிர்பாராத நேரத்தில், மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பாதக விளைவை கொடுக்கும் வாய்ப்பு காணப்படுகின்றர்து. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் இதய நோய்…

சக்கரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. அராலி மேற்கு, வட்டுக்கோட்டை என்ற முகவரியை சேர்ந்த பத்மநாதன் தனீஸ்வரன் (வயது 38) என்ற ஒரு பிள்ளையின்…

மின்னல் தாக்கி ஆணொருவர் மரணம்

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் மின்னல் தாக்கி ஆணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம்(08.05.2025) நடந்துள்ளது. இதன்போது, ஏழாலை கிழக்கு பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு குறித்த நபர் இன்றையதினம் தனது…

பிறக்கும் குழந்தைகளை தாக்கும் தலசீமியா நோய்

இலங்கையில் 2,000 முதல் 2,500 குழந்தைகள் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 40 முதல் 50 குழந்தைகள் தலசீமியா நோயாளிகளாக அடையாளம் காணப்படுவதாக அந்த அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்திய…