பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரி – 20 ஆண்டுகள் கடூழிய சிறை
பாலியல் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அரச அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை இன்று(09) விதித்துள்ளது. 7 வயது பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்க நிதி உதவி கோரிய 30 வயது தாயிடம்…
IPL ஒத்திவைக்கப்பட்டது
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த கடினமான காலங்களில் இந்தியாவுடன் நிற்க இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாகவும், எனவே ஐபிஎல் போட்டி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்…
ஐக்கிய நாடுகள் வெசாக் தின விழாவில் ஜனாதிபதியின் பிரதான உரை
போரின் தீப்பிழம்புகளிலிருந்து நீங்கி, அமைதி நிறைந்த உலகில், அனைத்து நாடுகள் மற்றும் மக்களிடையே அமைதி, அபிவிருத்தி மற்றும் கௌரவத்தை உருவாக்க, பௌத்த தத்துவத்திலிருந்து உத்வேகம் பெறுவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். வியட்நாமின் ஹோ…
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசும் வெளியிட்ட கூட்டு அறிக்கை
25 மே 4 முதல் 6 வரை, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் வியட்நாம் சோசலிசக் குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் வியட்நாம் சோசலிசக் குடியரசும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசும் வெளியிட்ட கூட்டு…
விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது
மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் 8000 எக்ஸ் தள கணக்குகள் முடக்கம்
இந்தியாவில் (India) 8000 எக்ஸ் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒப்பரேசன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தான் – இந்தியா இடையே நேரடி தாக்குதல்கள் தொடங்கியுள்ள நிலையில் எக்ஸ் தளத்துக்கு இந்திய மத்திய அரசு…
தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்
இலங்கை உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரசார வருமான மற்றும் செலவுகள் தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு 3ம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் பிரகாரம்,…
சமூக வலைத்தளம் மூலம் போலி காதல்
சமூக வலைத்தளம் மூலம் போலி காதல் உறவுகளை ஏற்படுத்தி ஆண்களிடம் கொள்ளையடிக்கப்படும் சம்பவம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. பேஸ்புக் மூலம் ஆண்களை அடையாளம் கண்டு, வட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் மூலம் அவர்களுடன் அரட்டை அடித்து, போலி காதல் உறவுகளை ஏற்படுத்தி அந்த…
விமானநிலையத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து (07) விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய…
போதைப்பொருளுக்காக குடும்பஸ்தர் செய்த விபரீத செயல்
யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (08) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அராலி – வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…
