Editor 2

  • Home
  • இந்திய உயர்ஸ்தானிகர் – நாமல் ராஜபக்ஷ சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் – நாமல் ராஜபக்ஷ சந்திப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று (10) இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கூட்டாண்மையின் புதுப்பிப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கொழும்பில் தீ விபத்து

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று (10) ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை…

முடிவுக்கு வரும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் ; டிரம்ப் தெரிவிப்பு

இந்தியாவும் பாகிஸ்தானும் ‘முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு’ ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறிள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் தள பதிவில், இந்தியாவும் பாகிஸ்தானும் “முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு…

யாழ்.மக்களுக்கு விசேட அறிவிப்பு

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், உப்பு விநியோகம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உப்பின் விலை கட்டுப்பாடற்ற ரீதியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமானது மன்னாரில் உப்பைக் கொள்வனவு செய்து…

கை வலிக்காம டாய்லெட் மஞ்சள் கறை நீக்கணுமா?

ஒவ்வொரு வீட்டிலும் முக்கியமான ஓர் இடமாக கழிப்பறை பார்க்கப்படுகிறது. இதனை சுத்தமாக பராமரிக்காவிட்டால் ஏகப்பட்ட தொற்றுக்கள் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. கடைகளில் விற்கும் கெமிக்கல் கிளீனர் சில சமயங்களில் கடுமையான வாசனையையும், சருமத்திற்கு எரிச்சலையும் ஏற்படுத்தலாம். எனவே வீட்டிலுள்ள சில பொருட்களை…

மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை உறுதி

கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரால்…

சளி, இருமல் தொல்லையா? 

சமைக்கும் உணவுகளின் சுவையை அதிகரிக்க நாம் ஏகப்பட்ட பொருட்களை பயன்படுத்துவோம். அதே சமயம், அவை உடலுக்கு ஏதாவது ஒரு வகையில் ஆரோக்கியமும் தர வேண்டும். அப்படியாயின், சமையலின் வாசணைக்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தும் மூலிகை பொருட்களில் பூண்டும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. சக்தி…

நுவரெலியாவில் தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்

வெசாக் வாரத்தை முன்னிட்டு நுவரெலியா நகர் முழுவதும் வெசாக் பந்தல்கள், தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பெளத்த விஹாரைகளில் மத வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. “நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.…

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கான பேரிடர் கடனுக்கான உச்ச வரம்பு எல்லையை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள்…

பாடசாலையின் பெயரை பாதுகாக்கும் நோக்கில் செயற்பாடு

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்துக்கு அமைய, கொட்டாஞ்சேனை மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸாரிடம்…