Editor 2

  • Home
  • தாய்மையை நினைவூட்டும் சர்வதேச அன்னையர் தினம்

தாய்மையை நினைவூட்டும் சர்வதேச அன்னையர் தினம்

உலகெங்கும் சர்வதேச அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் 02 வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுகிறோம். வயிற்றில் எம்மை சுமந்த கணம் தொட்டு, எம்மைப்பற்றிய கனவுகளோடும், கவலைகளோடும் கருணையும் அன்பும் கலந்து எமக்காகவே வாழத்துடிக்கும் அந்த ஆத்மாவை பெருமைப்படுத்தும் ஓர் நாளாக…

விபத்தில் சிக்கி 21 வயது இளைஞன் பலி

கொழும்பு பானதுறை வளான பகுதியிலே ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் 21 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை குறித்த இளைஞன் பானதுற ரயில்வே நிலைய வீதியில் உள்ள S.S Motors நிறுவனத்தில் வேலை செய்த இளைஞர் என தெரியவந்துள்ளது. இவர்…

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் திட்டத்தில் உள்ள இலங்கை, மின்சாரத்திற்கான செலவு-பிரதிநிதித்துவ விலையை சமர்ப்பிக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளபடி மின்சார கட்டணத்தை…

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்

பிரபல தென்னிந்திய நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி நேற்று காலமானார். புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பரியேறும் பெருமாள், காலா, பிசாசு என பல்வேறுபட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.…

கொத்மலையில் பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்து

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், 35 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம்…

Over 20 injured as bus plunges off precipice in Welimada

A passenger transport bus has veered off the road and gone off a precipice in the Dayaraba area of Welimada. More than 20 people have reportedly been injured in the…

Fire breaks out at building in Vauxhall Street

A fire reportedly broke out in a building at Vauxhall Street in Colombo and spread to an adjacent building a few hours ago

கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், கடந்த 7ம் திகதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து…

கொழும்பில் 23 இடங்களில் விசேட வெசாக் தோரணைகள்

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு கொழும்பின், 23 இடங்களில் விசேட தோரணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒருகொடவத்தை, தொட்டலங்க, தெமட்டகொட, பொரளை, பேலியகொடை, கிரிபத்கொடை, கொட்டாவ, மஹரகம, பிலியந்தல, பெல்லங்வில ஆகிய பகுதிகளில் விசேட தோரணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொரட்டுவை,…

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசியலமைப்பிற்கூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளவர்களில் 4 பெண் சிறைக்கைதிகளும்,…