Editor 2

  • Home
  • மர்மமாக உயிரிழந்த தம்பதி

மர்மமாக உயிரிழந்த தம்பதி

கம்பஹா மாவட்டத்தில் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னிமஹர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தம்பதி ஒன்று உயிரிழந்துள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளது. கிரிந்திவெல, கன்னிமஹர பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய…

சிவனொளிபாதமலை பருவகாலம் இன்றுடன் நிறைவு

வெசாக் தினமான திங்கட்கிழமை(12), அன்று சிவனொளிபாத மலை மேல் தளத்தில் பல விசேட நிகழ்வுகள் நடைபெறும் என சிவனொளிபாதமலை விகாராதிபதி பெங்கமுவே தமிமதின்ன தேரர் தெரிவித்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து, அதில் கலந்துக் கொள்வதாகவும் அவர்…

வவுனியாவில் 7 சிறைக்கைதிகள் விடுதலை

வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகள் விடுதலை இன்று இடம்பெற்ற நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்து 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். நாடளாவிய ரீதியில் 388 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று…

நாடு முழுவதும் வெசாக் விழிப்புணர்வு

வெசாக் பண்டிகைக் காலத்தில் நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. வெசாக்கின் போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அடபிரிகர, மதப் பிரசாதங்கள், தூபக் குச்சிகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் மின்சார பல்புகள் போன்ற விற்பனையாளர்கள்…

ஓய்வு பெற்றார் விராட் கோலி

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி இன்று திங்கள்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான கோலி இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்களுடன் 46.85 சராசரியுடன் 9230 ரன்கள் குவித்துள்ளார். கடந்த ஆண்டு…

கள்ளக்காதலி தாக்கியதில் ஒருவர் மரணம்

கள்ளக்காதலி தாக்கியதில் ஒருவர் மரணமடைந்த சம்பவமொன்று பேருவளை, வலத்தர பகுதியில் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (11) இரவு உயிரிழந்துள்ளார். அந்த வீட்டில் இருந்த இருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை (11) இரவு…

வெசாக் அலங்காரத்தில் மின்சாரம் தாக்கம்

வெசாக்கை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் இணைந்து வீட்டை, மின்விளக்குகளால் அலங்கரித்துக்கொண்டிருந்த ஒன்பது வயதான சிறுமி, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம், களுத்துறை மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளது. மின் விளக்குகளுக்கு மின் இணைப்பை வழங்க முயற்சித்த போது அச்சிறுமி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.…

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

யாழில் நடிகர் பாஸ்கர்

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படும் குறும்படத்தில் , யாழ்ப்பாணத்திற்கு வந்து, யாழ்ப்பாண தமிழ் பேசி நடித்தமை மகிழ்ச்சியை தந்துள்ளது என தென்னிந்திய திரையுலக பிரபல நடிகர் எம். எஸ் பாஸ்கர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டு வரும் “கர்மா” எனும் குறும்படத்தில் நடிப்பதற்காக கடந்த வாரம்…

உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவி

கொத்மலை கெரண்டியெல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி, இறந்தவரின் உறவினர்களுக்கு இந்தப் பணத்தை…