Editor 2

  • Home
  • மற்றுமொரு பேருந்து விபத்து : 20 பேர் படுகாயம்

மற்றுமொரு பேருந்து விபத்து : 20 பேர் படுகாயம்

அலதெனிய, யடிஹலகல பிரதேசத்தில் நேற்று இரவு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காயமடைந்தவர்கள் பரிகம, கண்டி மற்றும் பேராதனை…

கொத்மலை விபத்து: விசேட விசாரணை

கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்ல பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்து குறித்து விசேட பொலிஸ் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, கொத்மலை பொலிஸ் பிரிவின் கெரடி எல்லா பகுதியில்…

போதைப் பொருளுடன் பெண் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யும் வீடு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு முற்றுகையிட்ட போது 5 கிராம் 670 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் பெண் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார்…

இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும்…

சந்தையில் உப்பு தட்டுப்பாடு 

உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார். எதிர்வரும் வாரத்தில் குறித்த உப்புத்…

கொத்மலை விபத்து: விளக்கேற்றி அஞ்சலி

கொத்மலை பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. கொத்மலை, ரம்பொட கரடி எல்ல பகுதியில் (11) ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 22 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஹட்டன்-கம்பொல பிரதான வீதியில் திங்கட்கிழமை (12)…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மலேசியாவின் சொகுசு பயணிகள் கப்பல்

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் நேற்று (11) இரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த…

உடன் பிறந்த தம்பியால் கொடூரமாக கொல்லப்பட்ட அண்ணன்

நுவரெலியா – லிந்துலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தம்பி தனது அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் கடந்த சனிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. எல்லை மீறிய தகராறு கொலைசெய்யப்பட்டவர் லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த…

நீராடச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பலாங்கொடை – சமனலவெவ பகுதியில் நீராடச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கபடுகின்றது பெலிஹூல் ஓயா ஆற்றுக்கு நேற்று மாலை தந்தை ஒருவரும் அவரது மகனும் நீராடச்சென்றுள்ளனர். இதன்போது மகன் நீரில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்ட போதே தந்தை…

வீட்டினுள் பரவிய தீ ; எரிந்து கருகிய மூன்று பிள்ளைகளின் தந்தை

கொஸ்லந்த, மீரியபெத்த பகுதியில் (11) ஒருவர் தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 66 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் நடந்தபோது அவர் வீட்டில் தனியாக இருந்ததாகவும்,…