Editor 2

  • Home
  • மற்றுமொரு சொகுசு பஸ் விபத்து

மற்றுமொரு சொகுசு பஸ் விபத்து

அம்பாறை – மகியங்கனை வீதியில், வேவத்த பகுதியில் சொகுசு பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானகி உள்ளது. இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தால் பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏதும்…

கையை இழந்து குழந்தையை காப்பாற்றிய மாணவி

கம்பளை-நுவரெலியா பிரதான வீதியில் கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்ல பகுதியில் கவிழ்ந்த பேருந்தின் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்த ஒரு தாய், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்தும், தனது கைக்குழந்தையை கைவிடவில்லை. அக்கறையும் பாசமும் அவரது சொந்த உயிரை விட…

தன்னுயிரை தியாகம் செய்த தாயின் இறுதி கிரியை

தன்னுயிரை தியாகம் செய்து, தன்னுடைய பிள்ளையின் உயிரை காப்பாற்றிய அந்த தாயின் இறுதி கிரியை, இன்று (13) செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, கொத்மலை பொலிஸ்…

19 வயது பெண்ணின் மர்மமான மரணம்

கொட்டாவை, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள தனது வீட்டிற்குள் எரிந்து இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 19 வயது பெண்ணின் மர்மமான மரணம் குறித்து கொட்டாவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இறந்தவர் புடம்மினி துரஞ்சா என்ற இளம் யுவதி என அடையாளம்…

உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். 6 வயதான சிறுமி உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியதையடுத்து குடும்பத்தினர் சிறுமியை உடனடியாக…

அமெரிக்கா வரி: 1,000,000 இலங்கை பெண்கள் பாதிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 44 சதவீத வரிகள் அமுலுக்கு வருமாக இருந்தால், முக்கிய ஏற்றுமதித் துறைகளில் பணிபுரியும் சுமார் ஒரு மில்லியன் இலங்கைப் பெண்கள் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் இழப்பார்கள் என்று ஆசியா நியூஸ் (ANN) தெரிவித்துள்ளது. அமெரிக்க சந்தை…

33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது. சமீபத்திய SLTDA புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு இதுவரை மொத்த வருகை 930,794 ஆக உயர்ந்துள்ளது. குளிர்காலத்திற்குப் பிறகு…

விபத்துகளைத் தடுப்பதற்கான செயல்திட்டம்

நாடு முழுவதும் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைத் தொடர்ந்து, 16 நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தயாரிக்கப்பட்ட வீதி விபத்துகளைத் தடுப்பதற்கான செயல் திட்டம் ஒன்றை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (11)…

வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

(13) பல பகுதிகளில் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை (13) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, “எச்சரிக்கை” மட்டத்தில்…

‘குஷ்‘ஷூடன் வெளிநாட்டுப் பெண் கைது

6 கோடி ரூபாய் மதிப்புள்ள “குஷ்” எனும் போதைப்பொருளை தனது பயணப்பொதியில் மறைத்து வைத்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து “கிரீன் சேனல்” (Green Channel ) வழியாக வெளியேறிக்கொண்டிருந்த ஒரு இளம் வெளிநாட்டு பயணி கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால்…