புதிய தூதுவர் மற்றும் உயர் ஸ்தானிகர்!
இலங்கைக்கு புதிதாக நியனம் பெற்று வந்திருக்கும் தூதுவர் ஒருவரும் உயர்ஸ்தானிகரும் கொழும்பு கோட்டை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (11) நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.தாய்லாந்தின் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றிருக்கும் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (H. E. Paitoon…
பங்களாதேஷ் அணிக்கெதிரான இலங்கை ODI அணி அறிவிப்பு!
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அணியின் தலைவராக குசல் மெந்திஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை அணி விபரம் பின்வருமாறு…குசல் மெந்திஸ் (…
பால் மா விலையை குறைக்க நடவடிக்கை!
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஒரு கிலோ பால் மாவின் விலையை 100 முதல் 150 ரூபாவால் குறைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஆட்டோ சாரதியின் நேர்மையான செயற்பாடு
வெள்ளவத்தையில் இளைஞன் ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. கல்கிஸ்சையில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் வெள்ளவத்தைக்கு சென்ற பெண் ஒருவர் தங்க நகை ஒன்றை தவற விட்டுள்ளார். சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க செயின் ஒன்றே…
எறும்புகளின் குடியிருப்புகள், அசத்தலான கட்டிடக் கலைஞர்கள், சான்றிதழ்கள் இல்லாத இன்ஜினியர்கள்
படத்தில் நீங்கள் மூன்றாவதாக காண்பது ஒரு கைவிடப்பட்ட, எறும்புகளின் ராஜ்ஜியத்தின் மீது திரவமாக்கப்பட்ட அலுமினியத்தை வார்ப்பட்டு, பின்னர் அதிலிருக்கும் மணலையும் அகற்றப்பட்ட பிறகு தென்படும் வியக்கத்தக்க கட்டிட வடிவமைப்பாகும். எறும்புகள் அவைகளின் அறைகளை வடிவமைக்கும் போது நீளமாக இல்லாமல் எதிர் வளைவுகள்…
புனித ரமழான் நோன்பு நாளை ஆரம்பம்!
புனித ரமழான் நோன்பு நாளை (12) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக்குழு இந்தத்…
இலங்கையில் செய்யப்பட்ட அரிய வகை அறுவை சிகிச்சை!
மருத்துவ துறையின் முன்னேற்றத்துடன் பல அதிர்ஷ்டமான நிகழ்வுகள் உலகில் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில், பதுளை போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாக முதுகுத்தண்டு வலியால் அவதிப்பட்டு வந்த பெண்ணுக்கு மிக அரிய வகை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று (11) தெரிவிக்கப்பட்டுள்ளது. 72 வயதான…
2 மெகாவொட் சூரிய மின் சக்தி திட்டம்!
மட்டக்களப்பில் தரையில் நிர்மாணிக்கப்பட்ட 2 மெகாவொட் சூரிய மின் சக்தி திட்டம் நேற்று (10) காலை திறந்து வைக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இது இலங்கை மின்சார சபையின் 90 மெகாவொட் ஒப்பந்த…
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களைக் கோரியுள்ளது. வரட்சியான காலநிலை 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால், பகுதியளவில் நீர் வழங்கப்பட வேண்டும் என சபையின் பிரதிப் பொது முகாமையாளர்…
தௌஹித் ரிடோய்க்கு அபராதம் விதித்த ஐசிசி!
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் தௌஹித் ரிடோய்க்கு அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் போது அநாகரீகமாக நடந்துகொண்டமை தொடர்பாக அவருக்கு அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அவரிடமிருந்து போட்டித்…
