admin

  • Home
  • முஸ்லீம்கள் குறித்து ஜெர்மனியில் மேற்கொண்ட, ஆய்வில் வெளியான முடிவுகள்

முஸ்லீம்கள் குறித்து ஜெர்மனியில் மேற்கொண்ட, ஆய்வில் வெளியான முடிவுகள்

முஸ்லீம்கள் ஒற்றுமையில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர் என ஜெர்மன் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஒற்றுமையில் அதிக அளவு நம்பிக்கை உள்ளது. ஜேர்மனியில் 67,000 க்கும் மேற்பட்ட மக்கள் மேன்ஹெய்ம் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில் கலந்து கொண்டனர், இது…

என்டேரமுல்ல ரயில் கடவையில் உயிரிழந்த தந்தையும், மகளும்

என்டேரமுல்ல ரயில் கடவையில் இன்று -08- இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ரயில் கடவையில் பயணித்த கார் ஒன்றின் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது காரில் பயணித்த தந்தையும் மகளுமே…

குழந்தைகளைக் கொல்லும் நாடுகளின் பட்டியலில் இஸ்ரேலை இணைத்த ஐ.நா.

குழந்தைகளைக் கொல்லும் நாடுகளின்’ பட்டியலில் இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபை சேர்த்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இது குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளான். ஹமாஸின் அபத்தமான கூற்றுகளை ஏற்று, ஐ.நா. வரலாற்றின் கறுப்புப் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டதாகக் கூறினான். இஸ்ரேலிய…

நாளைய போட்டியில் இலங்கை அணியில் மாற்றம்!

T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்க்கமான போட்டி நாளை (08) நடைபெறவுள்ளது.டலஸில் உள்ள Grand Prairie ​மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளதுடன், கடந்த சில நாட்களாக மைதானத்தை சுற்றி வெப்பநிலை மிகவும் அதிகமாக…

வீடுகளை துப்பரவு செய்ய 10,000 ரூபாய்!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் இன்று (07) மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.அதற்கு கிராம அதிகாரியின் சான்றிதழ் அவசியம் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.அவர் தொடர்ந்து…

நெல் உற்பத்திக்கு முன்னுரிமை!

நெல் உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து போட்டிமிக்க ஏற்றுமதிச் சந்தையை வெற்றிகொள்ளக்கூடிய உற்பத்திப் பொருட்களில் அதிக கவனம் செலுத்தி 2030 ஆம் ஆண்டளவில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போட்டி விவசாயத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இல்லையெனில் எதிர்காலத்தை…

புத்தளம் மக்களுக்கு அறிவிப்பு

எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளுக்காக உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்ற மாடுகளை அறுப்பதற்கு எண்ணியுள்ளவர்கள் சென்ற முறை போன்று இம்முறையும் புத்தளம் நகர சபையின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.புத்தளம் நகர சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்…

இவ்வளவு தான் வெளிநாட்டு வாழ்க்கை !!!!!

காட்டில் இருந்த ஒரு சிங்கத்துக்கு, வெளிநாடு போக ஆசை வந்தது. ஒரு ஏஜெண்டை பிடித்து, ஒரு வழியாக அந்த சிங்கம், வெளிநாடு போய் சேர்ந்தது. வெளிநாட்டில் உள்ள பிரபல உயிரியியல் பூங்காவில் அந்த சிங்கத்துக்கு இடம் கிடைத்தது. ஆனால், தினமும் உணவாக…

40 வயதிற்குள் நீங்கள் இதை உணர்ந்து கொள்ள போதுமான புத்திசாலியாக இருக்க வேண்டும்:

ஒருவர் 9-5 வேலையில் உங்களை விட 10 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார், ஏனெனில் அவர்கள் தங்கள் வேலையில் அதிக "அதிக செல்வாக்கு" பெற்றுள்ளனர். கவனச்சிதறல் வெற்றியின் மிகப்பெரிய கொலையாளி. இது உங்கள் மூளையை ஸ்டண்ட் செய்து அழிக்கிறது. வாழ்க்கையில் நீங்கள் இருக்க…

🌳🐕🦆 கிராமத்து பாரம்பரியத்தை கொப்பியடித்த நகரத்து நவநாகரீகம்.🚴🏋️🚴

● வெற்றிலை பாக்கு போட்டால் அது கிராமம்.பீடா போட்டால் அது நகரம். ● பச்சை குத்தினால் கிராமம்.டாட்டூ (Tattoo ) போட்டுக் கொண்டால் நகரம். ● மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம்.மெஹந்தி போட்டா நகரம். ● மஞ்சள் தண்ணி ஊத்தி கொண்டாடினா…