admin

  • Home
  • பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

வரக்காபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மாலபே ராகுல வித்தியாலயத்தில் இருந்து ரண்டம்பே நோக்கி மாணவர்கள் குழுவொன்றை…

இந்தியா சென்ற ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் தலைநகர் புதுடெல்லியை சென்றடைந்துள்ளார்.இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்திய பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ பதவியேற்பு விழா இன்று மாலை டெல்லியில்…

மெளனமாக அரங்கேறும் பெற்றோர், அவமதிப்பை அஞ்சிக் கொள்ளுவோம்

⛔ நாற்பது, ஐம்பது, அறுபது வயதைத் தாண்டிய ஒரு தாய், திடகாத்திரமான தன் இருபது வயது பெண் மகளுக்குகாக சேவை செய்யவும் அவளது குழந்தைகளை (பேரப்பிள்ளைகளை) பராமரிக்கவும் கட்டாயப்படுத்துவது ஒரு வகை மொளன (பெற்றோர்) அவமதிப்பாகும். ⛔ நாற்பது, ஐம்பது, அறுபது…

மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய -09- தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.53 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது அத்துடன் பிரெண்ட் ரக…

அதிக வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை

2024 ஜூன் 7 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் , ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு (ECOSOC) இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 189 உறுப்பு நாடுகளில் 182 வாக்குகளைப் பெற்று, 2025 ஜனவரி 1 முதல்…

சவுதியில் மனைவிக்கு நடந்த கொடூரம் – கணவன் தற்கொலை

வீட்டு வேலைக்காக சவூதி சென்ற மனைவி கொடூர பாலியல் துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகியதன் காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.தம்புள்ளை அலகொலவெவ என்ற துார பிரதேசத்தில் வசித்து வந்த 4 பிள்ளைகளின் தந்தையான 44…

டெல்லியில் 144 தடை உத்தரவு!

இந்திய பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளதை தொடர்ந்து நாளையும், நாளை மறுதினமும் டெல்லி காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.சமீபத்தில் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் 7 கட்டங்களாக…

சிறுமியை தாக்கிய குகுல் சமிந்த வைத்தியசாலையில்

நான்கு வயது சிறுமியை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குகுல் சமிந்த, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சட்ட வைத்திய அதிகாரியின் பரிந்துரைக்கு அமைய அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எவ்வாறாயினும், சிறைச்சாலை வளாகத்திற்குள் சந்தேகநபர் தாக்கப்படவில்லை…

நுகர்வோர் அதிகார சபை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு!

நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். நுகர்வோர் அதிகார சபையில் நாடு முழுவதும் 277 பேர்…

மீண்டும் மழையுடனான வானிலை அதிகரிப்பு

காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் பெருக்கெடுக்கும் அளவை எட்டியுள்ளதாக அந்த நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக…