இந்திய – இலங்கை உறவுகளை வலுவாக தொடர மீண்டும் உறுதி!
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்கள் மீண்டும் உறுதியளித்தனர்.நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று (09) பிற்பகல் புதுடெல்லியில்…
நாடே எதிர்ப்பார்த்த மகிழ்ச்சியான செய்தி இதோ!
அரசாங்கம் வௌியிட்ட வர்த்தமானியின் படி, 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று (10) முதல் முறையாக மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக…
மற்றுமொரு போர் கவுன்சில் அமைச்சரும் ராஜினாமா
இஸ்ரேலிய போர் கவுன்சில் உறுப்பினர் பென்னி காண்ட்ஸ் தனது ராஜினாமாவை அறிவித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, முன்னாள் இஸ்ரேலிய தலைமைத் தளபதியும் போர் கவுன்சில் அமைச்சருமான காடி ஐசென்கோட் போர் கவுன்சிலில் இருந்து தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்.
இஸ்ரேலின் போர் அமைச்சரவையில் இருந்து பென்னி காண்ட்ஸ் ராஜினாமா
மத்தியவாத அரசியல்வாதி பென்னி காண்ட்ஸ் இஸ்ரேலின் போர் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார், பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு தீவிர வலதுசாரி கூட்டாளிகளை அதிகம் நம்பியிருந்தார். “அக்டோபர் 7 அன்று எங்களுக்கு ஏற்பட்ட சோகத்திற்குப் பிறகு அவசர அமைச்சரவையில் இணைந்ததில் நான்…
தோல்வியடைந்ததாக கூறி இஸ்ரேலிய இராணுவப் போர் தளபதி ராஜினாமா
பிரிகேடியர் ஜெனரல் அவி ரோசன்ஃபெல்ட் அக்டோபர் 7 ஆம் தேதிக்குப் பிறகு ராஜினாமா செய்யும் முதல் இஸ்ரேலிய இராணுவப் போர் தளபதி ஆவார் என்று தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தனது ராஜினாமா கடிதத்தில், காஸாவை ஒட்டிய நகரங்கள் மற்றும்…
குழந்தைகளுக்கு உயயோகிக்கும் தரமற்ற சவர்க்காரங்கள் குறித்து எச்சரிக்கை
தரமற்ற சவர்க்காரங்களை பயன்படுத்துவதால் குழந்தைகளின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சவர்க்காரத்தை பயன்படுத்துவதாகவும், அதன் விளைவு…
பாலஸ்தீன குழந்தைகளுக்காக கொழும்பு, பள்ளிவாசல்களின் நிவாரண நிதி
இஸ்ரேலால் பாதிக்கப்படும் பாலஸ்தீன் குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக, கொழும்பு மாவட்ட மஸ்ஜித் கூட்டமைப்பு (CDMF) நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது. 182 பள்ளிவாசல்களைக் கொண்ட CDMF கொழும்பு மக்களுக்கு சமூக, பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது. இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது…
இறக்குமதி கட்டுப்பாட்டுக்கு மத்தியில் 44,430 வாகனங்கள் சந்தையில்…
இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்கள்…
மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்றார் மோடி
மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக நரேந்திர மோடி சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார்.அந்நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து மோடி பதவியேற்றுள்ளார்.
நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.நியூயோர்க்கில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.இதன்படி இந்திய அணி முதலில்…
