admin

  • Home
  • இறுதி போட்டியிலிருந்து விலகிய இலங்கையின் பிரபல வீரர்

இறுதி போட்டியிலிருந்து விலகிய இலங்கையின் பிரபல வீரர்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க உபாதை காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான எதிர்வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.எனவே டில்ஷான் மதுஷங்க பங்களாதேஷ் அணிக்கு…

நீர்கொழும்பில் ஏற்பட்ட விபரீதம்

கொச்சிக்கடையில் அரசாங்க பாடசாலை ஒன்றின் மாணவன், யூடியூப் சேனல்களில் உள்ள கேம்களை விளையாடி பார்க்க முயன்றபோது மற்றொரு மாணவனை கல்லால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கொச்சிக்கடை பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான ஒன்பதாம் தர மாணவன் தற்போது நீர்கொழும்பு…

இரு இந்தியர்கள் நாட்டை விட்டு வௌியேற தடை!

தற்போது பல்லேகல மைதானத்தில் நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறு வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் இந்திய முகாமையாளரான யோனி படேல் மற்றும் அவரது உதவியாளர் பச்சலோடியா ஆகாஷ் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற தடை…

அமெரிக்க ராப் பாடகரும், தயாரிப்பாளருமான லில் ஜான் இஸ்லாத்தை ஏற்றார்

அமெரிக்க ராப் பாடகரும் தயாரிப்பாளருமான ஜொனாதன் எச். ஸ்மித், தனது மேடைப் பெயரான லில் ஜான் என்று அழைக்கப்படுகிறார், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கிங் ஃபஹத் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் இஸ்லாத்தை ஏற்றுள்ளார். 53 வயதான அவர் நம்பிக்கையின் ஷஹாதாவை…

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய APP

கடலோர மற்றும் கடல்சார் சூழலின் நிலையான வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை முறையாக ஒருங்கிணைத்து, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலையீட்டுடன் இந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup…

பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்!

08 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, 08 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், ஒரு பிரதி பொலிஸ் மா அதிபர், 08 சிரேஷ்ட பொலிஸ்…

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதிகள் அறிவிப்பு

இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.இந்திய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார்,…

பெண்களுக்கு முறையான சுகாதார வசதிகள் இல்லை!

எமது நாட்டின் கல்வித்துறையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் போது, இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்கான பொய்யான அமைப்புகள் உருவாக்கப்பட்டு, ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் வீதியில் இறக்கப்படலாம். “சஜித்தின் இந்த முன்மொழிவுகள் இலவசக் கல்விக்கு தடையாக இருப்பதாக” புரட்சியாளர்கள் போலியான செய்திகளை உருவாக்கலாம்…

வெப்பமான வானிலை காரணமாக தோல் நோய்கள்!

இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை நிலவி வருகிறது.இந்நிலைமை நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குருநாகல், இரத்தினபுரி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று (15) கடும் வெப்பமான வானலை காணப்பட்டது.கடும் வெப்பமான வானிலையுடன் தோல் நோய்கள் ஏற்படும்…

தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி கிணற்றில் விழுந்து பலி

மதுரங்குளிய விருதொடே பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கிய சிறுமி மீட்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.விருதொடே, மதுரங்குளி பகுதியில் வசித்து வந்த 06 வயதுடைய…