admin

  • Home
  • இலங்கை மத்திய வங்கியின் இன்றைய உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதம் (15 நாடுகளின் விபரம்)

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதம் (15 நாடுகளின் விபரம்)

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) இன்றைய உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் மேலும் ரூ. 299.13 முதல் ரூ. 299.04. எனினும் அமெரிக்க டாலரின் விற்பனை விலை ரூ. 308.72 முதல் ரூ. 308.80. வளைகுடா…

3000 லட்சம் ரூபா பெறுமதியான தங்கம் திருட்டு

கொழும்பில் தங்கக் கடைகளை நடத்தி வரும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சுமார் 3000 லட்சம் ரூபா பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். கொழும்பு ஹெட்டி வீதி, மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பகுதிகளில் தங்கப் பொருட்கள்…

டொலரின் பெறுமதி 280 ரூபா வரை வீழ்ச்சியடையும்

ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபாவரை வீழ்ச்சியடைந்து, ரூபாவின் பெறுமதி வலுவடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலை மங்கெதர டெம்பிடி புராதன பிரிவெனா விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட தங்க வேலியை இன்று (20) திறந்து வைத்து உரையாற்றும்…

நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு எச்சரிக்கை

இலங்கையில் நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.நாணயத்தாளை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கு மூன்று வருட…

அவுஸ்திரேலியா செல்லவுள்ள மாணவர்களின் கவனத்திற்கு….

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் கடுமையாக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகளின் பின்னணியில் அவர்கள் அந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். குடியேற்றவாசிகளின் வருகை அதிகரிப்பால், நாட்டின்…

சுன்னத் செய்வதை தடைசெய்ய மாட்டோம், முஸ்லிம்களுக்கு திரிபுபடுத்தப்பட்ட செய்தியைக் கொடுக்க முயற்சி

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ (தேசிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை – 20.03.2024) சீதனம், விருத்தசேதனம் போன்ற நடைமுறைகள் காரணமாக பெண்கள் மற்றும் ஆண்கள் பாதிப்புறுவதை, துன்புறுத்தலுக்கு ஆளாவதை தடுப்பதற்கான…

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வௌியீடு

உலகின் மகிழ்ச்சியான நாடாக தொடர்ந்து 7வது முறையாக பின்லாந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் உலக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், 2024 ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து அறிவிக்கப்பட்டுள்ளது.டென்மார்க் இரண்டாவது இடத்திலும், ஐஸ்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ள…

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்று (20) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபாயாகவும் 299.13 விற்பனை பெறுமதி 308,723 ரூபாயாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய இந்த மதிப்புகள் நேற்று ரூ. 299.29 மற்றும் ரூ.…

கோழி இறைச்சி விலை குறைப்பு

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை ரூ. 30 ஆல் குறைக்கப்பட்டுள்ளதாக மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விலை குறைப்பின் பின்னர் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு…

29 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகலய கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் 29 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு விஷமாகியதன் காரணமாக சூரியவெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 26 மாணவர்களும் 03 மாணவிகளும் அடங்குவதாக…