தரமற்ற அரிசி தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிப்பு!
கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவினால் மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்குத் திட்டத்திற்காக வெயங்கொடை களஞ்சியத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகத்தின் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம் அறிவித்துள்ளது.அரச பகுப்பாய்வுத்…
கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது!
சமூக வலைத்தளங்கள் ஊடாக கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.காலி இமதுவ பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.வாகனத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு…
இலங்கையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
வருடாந்திர தோன்றும் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான லைரிட்ஸ் விண்கல் மழை இன்று (22) நள்ளிரவு வடக்கு வானில் தோன்றும் என விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரை…
சிகிரியாவை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டம்!
சிகிரியா மற்றும் தம்புள்ளையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் அடிப்படைத் திட்டங்களை இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்குள் பூர்த்தி செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு 19 ஆம் திகதி பணிப்புரை விடுத்தார்.இந்த திட்டத்தில் நகர்ப்புற…
பணவீக்கத்தில் வீழ்ச்சி!
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, 2024 பெப்ரவரியில் 5.1% ஆகப் பதிவான இலங்கையின் பணவீக்கம் 2024 மார்ச் மாதத்தில் 2.5% ஆகக் குறைந்துள்ளது.இருப்பினும், பிப்ரவரி 2024 இல் 5% ஆக பதிவு செய்யப்பட்ட உணவுப் பணவீக்கம் மார்ச் 2024 இலும் மாறாமல்…
வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (22) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால்…
யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ தயாரில்லை
நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் பாகுபாடின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் நன்மைகள் அனைவருக்கும்…
இலவச அரிசி வழங்கும் செயற்றிட்டம்!
அரசாங்கத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் செயற்றிட்டத்தின் தேசிய நிகழ்வு இன்று நாடுபூராகவும் நடைபெறுகின்றது. இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திலும் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தலைமையில்…
தென் மாகாண ஆளுநர் இராஜினாமா !
தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார். மே மாதம் 02 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனது இராஜினாமா கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு பெருமை சேர்த்த நாகலிங்கம் காலமானார்
ஆசிய விளையாட்டு வரலாற்றில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்த நாகலிங்கம் எதிரிவீரசிங்கம் காலமானார்.1958 இல் டோக்கியோவில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் இலங்கைக்காக அவர் தங்கப் பதக்கத்தை வென்றார்.யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட நாகலிங்கம்…
