கராபிட்டிய வைத்தியசாலையில் ஜப்பானின் அதிநவீன CT ஸ்கேனர்
காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையானது 250 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன CT ஸ்கேனரை அறிமுகப்படுத்தியுள்ளது. சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தலைமையில் இன்று (24) இந்நிகழ்வு இடம்பெற்றது. ஜப்பானில் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன CT ஸ்கேனர்,…
வௌ்ளிப்பதக்கத்தை வென்றார் நெத்மிகா!
20 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் நெத்மிகா மதுஷானி ஹேரத் பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.இதன்போது அவர் 13.01 மீட்டர் தூரத்தை பதிவு செய்து இந்த பதக்கத்தை வென்றார்.இந்த ஆண்டு 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகள…
ஈரான் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.இக்கலந்துரையாடலின் பின்னர் இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல்…
சலாம் கூறி, நபிகளார் மீது சலவாத்து சொல்லி, இலங்கையில் ஈரான் ஜனாதிபதி ஆற்றிய உரை
ஈரான் குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி சலாம் கூறி, நபிகளார் மீது சலவாத்து சொல்லி, இலங்கையில் ஈரான் ஜனாதிபதி ஆற்றிய உரை. (24-04-2024)
இலங்கை பெண் மருத்துவருக்கு ஏற்பட்டுள்ள நிலை
பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக மெல்பேர்னுக்கு சென்ற இலங்கை மருத்துவ அதிகாரி ஓஷிகா விஜயகுணரத்ன புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த வைத்திய அதிகாரி தனது கணவர் மற்றும் சிறிய மகளுடன் அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த நிலையில், அவர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ…
802 கிலோ எடையுடைய 15,000 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
802 கிலோ எடை இரத்தினக்கல் இலங்கையின் பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இரத்தினக் கல்லில் அறுகோண இரு பிரமிடு வடிவம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி இதன் பெறுமதி சுமார் 802 கிலோ எடைகொண்ட இந்த இரத்தினக்கல்லின் பெறுமதி 15,000…
மனைவியுடன் இலங்கை வந்த, ஈரான் ஜனாதிபதிக்கு வெற்றிலை கொடுத்து, செங்கம்பளம் விரித்து வரவேற்பு
மனைவியுடன் இலங்கை வந்த, ஈரான் ஜனாதிபதிக்கு வெற்றிலை கொடுத்து, செங்கம்பளம் விரித்து வரவேற்பு – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் மனைவியும் பங்கேற்பு
கார் பந்தய விபத்திற்கான உண்மையான காரணம் இதோ!
‘Fox Hill Super Cross 2024’ கார் பந்தய போட்டிகள் இலங்கை ஒட்டோமொபைல் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் இலங்கை இராணுவ பீடம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.ஓட்டுனர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட தரப்பினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக போட்டிக்கு முன்னதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.ஆனால், முறையான…
வைத்தியசாலையில் கர்ப்பிணி தாயும், சிசுவும் பலி! வவுனியாவில் சோகம்!
வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன் அவரது,வயிற்றில் இருந்த சிசுவும் மரணமடைந்துள்ளது.இன்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,மதவாச்சி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவர் இன்றையதினம் (22) விடுதியில்…
எதிர்ப்பார்த்ததை விட அரச வருமானம் அதிகரிப்பு!
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த அரச வருமானத்தை விட அதிகமாக கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அந்த காலப்பகுதியில் நாட்டின் பிரதான வருமானம் ஈட்டும் இலங்கை சுங்க, கலால் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களங்கள்…
